டெல்லி: பொன்முடி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்துள்ளார். பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.