சிவகாசி: சிவகாசி விளாம்பட்டி சாலை பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் இறந்த விவகாரத்தில் ஆலை மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார். மம்சாபுரத்தைச் சேர்ந்த சதீஷ் (30) என்பவரை கைது செய்து மாரனேரி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர் பிரவீன் ராஜா (42) என்பவரை போலீஸ் தேடி வருகிறது.