அரியலூர்: செந்துறையில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க 22 இடங்களில் வனத்துறை கண்காணிப்பு கேமரா பொருத்தி வருகிறது. அரசு மருத்துவமனை பகுதியில் நேற்று இரவு 11 மணிக்கு சிசிடிவியில் சிறுத்தை பதிவானது. செந்துறை, பொன்பரப்பு, சிதளவாடி, உஞ்சினியில் கேமராக்கள் பொருத்தி வைத்துள்ளனர். செந்துறை அரசு மருத்துவமனை அருகே சிறுத்தை தீப்பட்ட நிலையில் தேடும் பனியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.