சென்னை: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 28-வது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டித்தது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை வரை நீட்டித்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14 ம் தேதி கைது செய்யப்பட்டார்.