ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு முதலீட்டு கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 3 இடங்களில் ரூ.9 கோடி செலவில் வேளாண் கண்காட்சி. காவிரி டெல்டாவில் 5,338 கி.மீ. நீளத்திற்கு ஆறு, கால்வாய்களை தூர்வார ரூ.110 கோடி ஒதுக்கீடு. விவசாயிகளுக்கு இலவச மின்சார கட்டணத் தொகைக்கு ரூ.7,280 கோடி நிதி ஒதுக்கீடு என்று கூறியுள்ளார்.