சென்னை: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.லட்சுமிநாராயணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். லட்சுமிநாராயணன் 1987-93-ல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்து திறம்பட பணியாற்றியவர். லட்சுமிநாராயணனை இழந்து வாடும் குடும்பத்தினர், முன்னாள், இந்நாள் அதிகாரிகளுக்கு ஆழ்ந்த இரங்கல், ஆறுதல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.