ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பாட புத்தகங்கள் தீயிட்டு கொளுத்திய போதை ஆசாமி கைது செய்யப்பட்டார். குமணந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாட புத்தகங்களை எரித்த குமரேசன் என்பவர் கைது செய்யப்பட்டார். பள்ளியில் வைத்திருந்த வருகை பதிவேடுகளையும் மதுபோதையில் தீயிட்டு கொளுத்திய புகாரில் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.