உத்தரப் பிரதேசம்: இனிமேல் ஒரு காலத்திலும் ராமர் கொட்டகையில் குடியிருக்க மாட்டார் என பால ராமரின் கண் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ராம் லல்லா கோயில் குடமுழுக்கு விழாவில் அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.