சென்னை: ராஜ்பவனில் கோப்புகளை பெற்றுக்கொண்டு, ஒப்புதலும் அளித்துவிட்டு கோப்புகளே வரவில்லை என மறைப்பதா?.. என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வியெழுப்பியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் இசைவாணை வழங்குவதை மேலும் கால தாமதம் செய்யாமல் உடனே அனுமதி தர வேண்டும் என ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.