கேரளா: கேரள மாநிலம் வயநாட்டில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல் கூறினார். போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை வயநாடு தொகுதி எம்.பி ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல். இன்று காலை காட்டு யானை தாக்கி உயிரிழந்த அஜீஸ் என்பவர் வீட்டுக்கு ராகுல் காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார்