சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் சாட்டை துரைமுருகன், தென்காசி மதிவாணன் ஆகியோரிடம் விசாரணை நடைபெறுகிறது. கடந்த 2-ம் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை நடத்தியபின் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் கொடுத்திருந்தது என்.ஐ.ஏ.. என்.ஐ.ஏ. சம்மன் கொடுத்திருந்ததை அடுத்து விசாரணைக்காக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜராகினர்.