டெல்லி: பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கூடுதல் பாதுகாப்பு தர வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பிரதமர் மோடி, முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.