கோவை: பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2,000 லஞ்சம் பெற்ற வடவள்ளி கிராம நிர்வாக அலுவலர் நவீன் கைது செய்யப்பட்டார். வடவள்ளி கிராம நிர்வாக அலுவலர் நவீன், உதவியாளர் மாணிக்கராஜ் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கைது செய்தது. மனோகரன் என்பவர் அளித்த புகாரை அடுத்து லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக சிக்கினர் நவீன், மாணிக்கராஜ், ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2,000 லஞ்சம் பெற்ற வடவள்ளி கிராம நிர்வாக அலுவலர் நவீன் கைது
previous post