சென்னை: ஒரு கோடி பேர் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையை பெற இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த்துள்ளார். ஒரு கோடி பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட இருப்பதால் சிலருக்கு எரிச்சல் வருகிறது என்றும் தெரிவித்தார். பாஜக ஆட்சியால் இன்று இந்தியாவுக்கே பேராபத்து வந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.