கேரளா: ஓணம் பண்டிகையின் முதல் 9 நாட்களில் கேரள மாநிலத்தில் ரூ.665 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.624 கோடி மது விற்ற நிலையில் இந்த ஆண்டு .41 கோடி அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகையில் ரூ.770 கோடிக்கு மதுவிற்பனை நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக பெவ்கோ நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.