பீகார்: பீகார் ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார் நிதிஷ்குமார். பாஜக ஆதரவுடன் மிண்டும் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி ஏற்க உள்ளார். இந்தியா கூட்டணியில் இருந்து வந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பா.ஜ.க. கூட்டணிக்கு மாறப்போவதாக தகவல் வெளியான நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.