சென்னை: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இஸ்லாமிய கைதிகள் விடுதலை தொடர்பாக முதலமைச்சர், எடப்பாடி இடையே காரசார விவாதம் ஏற்பட்டதால் அதிமுக வெளிநடப்பு செய்தது. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரை சந்தித்து அழுத்தம் தர அதிமுக தயாரா?, இஸ்லாமிய கைதிகள் மீது அதிமுகவின் திடீர் பாசத்திற்கு காரணம் என்ன? என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இஸ்லாமிய கைதிகள் விடுதலை தொடர்பாக காரசார விவாதம்: பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!!
previous post