சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாள், நாளை கொண்டாடப்படுகிறது. கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது புகழை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதோடு நலத் திட்ட உதவிகள் செய்ய வேண்டும்.
எம்ஜிஆர் புகழை பரப்பும் வகையில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
previous post