மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள கட்டட உரிமையாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. உயரமான கட்டடங்களின் மாடி பகுதிகளுக்கு அறிமுகமில்லாத நபர்களை அனுமதிக்கக் கூடாது. மீனாட்சியம்மன் கோயில் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் அறிமுகமில்லாதவர்களை அனுமதிக்கவேண்டாம் என போலீஸ் அறிவுறுத்தியிருக்கிறது.