மயிலாடுதுறை: சித்தர்காட்டில் உள்ள நவீன அரிசி ஆலையால் சுவாசக் கோளாறு ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் போராட்டம் நடத்து வருகின்றனர். அரிசி ஆலை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழிக்கு எதிராக அதிகளவு உமியை எரிப்பதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். புழுங்கல் அரிசியை அரைக்க நாளொன்றுக்கு 5 டன் உமியை எரிப்பதால் நோய் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டியுள்ளனர்.