Saturday, July 27, 2024
Home » மருதமலை முருகன் கோயிலில் வேலை

மருதமலை முருகன் கோயிலில் வேலை

by Porselvi

பணியிடங்கள் விவரம்:

1. டிக்கெட் விற்பனை எழுத்தர்: 1 இடம் . சம்பளம்: ரூ.18,500-58,600. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.
2. அலுவலக உதவியாளர்: 2 இடங்கள். சம்பளம்: ரூ.15,900-50,400. தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி.
3. காவலர்: 4 இடங்கள். சம்பளம்: ரூ.15,900-50,400. தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
4. திருவலகு: 2 இடங்கள். சம்பளம்: ரூ.15,900-50,400. தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
5. விடுதி காப்பாளர்: 1 இடம். சம்பளம்: ரூ.15,900-50,400. தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
6. பல்நோக்கு பணியாளர்: 1 இடம். சம்பளம்: ரூ.15,700-50,000. தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
7. டிரைவர்: 5 இடங்கள். சம்பளம்: ரூ.18,500-58,600. தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முதலுதவி சான்றிதழ் மற்றும் ஓராண்டு ஓட்டுநர் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
8. பிளம்பர் கம் பம்ப் ஆபரேட்டர்: 1 இடம். சம்பளம்: ரூ.18,000- 56,900.. தகுதி: பிளம்பர் பாடத்தில் தொழிற்பயிற்சி சான்றிதழ் மற்றும் 5 வருட பணி அனுபவம்.
9. மின் உதவியாளர்: 1 இடம். சம்பளம்: ரூ.16,600-52,400. தகுதி: மின் பணியாளர் பிரிவில் தொழிற் பயிற்சி சான்றிதழ் மற்றும் மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து ‘ஹெச்’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
10. மினி பஸ் கிளீனர்: 1 இடம். சம்பளம்: ரூ.15,700-50,000. தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனம் பற்றி அறிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
11. காவலர் : 1 இடம். சம்பளம்: ரூ.11,600- 36,800. தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
12. திருவலகு: 1 இடம். சம்பளம்: ரூ.10,000-31,500. தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு 18 லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.04.2024.

You may also like

Leave a Comment

four × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi