டெல்லி: மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு ரமேஷின் மனுவை தள்ளுபடி செய்தது. பொதுநலன் கருதி இந்த மனு தாக்கல் செய்யவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி..!!
previous post