மணிப்பூர் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கவும் அப்பாவி மக்களைக் காக்கவும் தவறிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் I.N.D.I.A. கூட்டணி உறுப்பினர்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்ஈடுப்பட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.