சென்னை: லுக்அவுட் நோட்டீஸ் வழங்கிய நிலையில் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற உதயகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். கத்தாரில் இருந்து திரும்பிய உதயகுமாரை லுக்அவுட் நோட்டீஸ் மூலம் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். ஆள்கடத்தல், கொலைமுயற்சி வழக்கில் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கிய நிலையில் பெருகவாழ்ந்தான் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.