சென்னை: பம்பரம் சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவுடன் வைகோ சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கவும் வைகோ விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்தின் மீது 2 வாரங்களில் முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் நகலை சத்ய பிரதா சாகுவிடம் வைகோ வழங்கினார்.
மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்க வைகோ கோரிக்கை..!!
previous post