சென்னை: திருநங்கைகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: நாட்டிலேயே முதன்முறையாக நலவாரியத்தைத் தொடங்கி செயலாலும் அவர்களை பேணியவர் கலைஞர். அதைத்தான் திருநங்கைகள் தினமாக கொண்டாடுகிறோம். கலைஞரின் வழியில் திருநர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்வதற்கான உதவிகளைத் தொடர்வோம்.