சென்னை: பட்டா நிலத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துவிட்டு, மயான நிலத்தை மீட்க உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அபராத் தொகையை சென்னையில் உள்ள ஸ்ரீகோசாலா சேவை அறக்கட்டளைக்கு செலுத்த மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது. ஓசூரை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தொடர்ந்த வழக்கை ரூ.25,000 அபாரதத்துடன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.