சென்னை: மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வகையில் அவர்களது திருவுருவப்படத்துக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அமைச்சர் மா.சுப்பிரமணியன், வெ.சாமிநாதன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.