திருவாரூர்: ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த வழக்கில் அதிமுக பிரமுகரின் மனைவியும் ஊராட்சி தலைவியுமான அமுதாவுக்கு பிப்.23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உயர் ரத்த அழுத்த பாதிப்பு எனக்கூறி மருத்துவமனையில் அமுதா அனுமதிக்கப்பட்டுள்ளார்.