சென்னை: சென்னை காரப்பாக்கம் சதுப்பு நிலத்தை மீட்டு பராமரிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரமணி இந்திய புள்ளியல் நிறுவனத்திற்கு சதுப்பு நிலத்தை மாற்றியதை எதிர்த்து சேகர் என்பவர் வழக்கு தொடரப்பட்டது. பக்கிங்காம், ஒக்கியம் கால்வாய் உபரிநீரை சேகரிக்க பயன்படும் சதுப்பு நிலத்தை அரசு பாதுகாக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.