காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் ஏழாம் நாள் திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. 76 அடி உயரம் உள்ள தேரில் ஸ்ரீதேவி, பூதேவி உடன் வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.