Tuesday, June 11, 2024
Home » மாநில அரசுக்கு எந்த வகையான உதவியையும் ஒன்றிய அரசு வழங்காதது வருத்தம் அளிக்கிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

மாநில அரசுக்கு எந்த வகையான உதவியையும் ஒன்றிய அரசு வழங்காதது வருத்தம் அளிக்கிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

by Dhanush Kumar

சென்னை: நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் தெரிவித்துள்ளார். மாநில அரசுக்கு எந்த வகையான உதவியையும் ஒன்றிய அரசு வழங்காதது வருத்தம் அளிக்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார். கடுமையான நெருக்கடி இருக்கும்போதிலும் 1.15 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 2014 முதல் 2023 வரை ரூ.4.75 லட்சம் கோடி மட்டுமே மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

10 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi