டெல்லி :இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 423ஆக இருந்த நிலையில் இன்று 752ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997ல் இருந்து 3,420ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 565ஆக பதிவாகி உள்ளது.