சென்னை: அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 2022ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கருக்கு முன்ஜாமின் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட விஜயபாஸ்கர் மீது 27 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசுத் தரப்பில் வாதிட்டுள்ளனர். வழக்குகளின் நிலவரம் குறித்து பதிலளிக்கவும் காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு