சென்னை: பெடரல் வங்கி நகைக்கடன் பிரிவு கொள்ளை வழக்கில் மேலும் 5 பேர் மீதான குண்டாஸை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. வங்கியில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன், சந்தோஷ்குமார், சூர்யா மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. செந்தில்குமார், ஸ்ரீவத்சன் ஆகியோர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.