சென்னை: தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பாளர் கில்டு நடவடிக்கைகள் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. கில்டு நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.