டெல்லி: வெளிநாடு நிதி பெற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக பிபிசி நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப் படத்தில் பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு இடம்பெற்றது.
வெளிநாடு நிதி பெற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக பிபிசி நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
previous post