திருநெல்வேலி: பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த முதல்நாள் விசாரணை நிறைவுபெற்றது. பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும், முதல்நாள் விசாரணையில் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் அம்பாசமுத்திரம் எஸ்.ஐ. மகாலட்சுமி, எழுத்தர் வின்சென்ட் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.