திருச்சி: திருச்சியில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த கனகவல்லி என்பவர் உயிரிழந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கனகவல்லி, நேற்றிரவு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். உயிரிழந்த கனகவலிக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இல்லை என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.