ஈகுவடார்: மருத்துவர்களால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண்மணி, அடக்கம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் உயிருடன் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இறப்பு சான்றிதழ் கொடுத்து அனுப்பிய மருத்துவமனைக்கே, மீண்டும் அழைத்து சென்றபோது, இதயத்துடிப்பு சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்