ஈரோடு: ஜவுளிக்கடைகள் அதிகம் உள்ள பிரதான ஆ.கே.வி. சாலையில் நகரில் 2வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள், கட்டுமானங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றம் செய்யப்பட்டது. மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து 200க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
ஈரோடு ஆ.கே.வி. சாலை நகரில் 2வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்..!!
previous post