ஈரோடு; ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மாரடைப்பால் காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி திடீர் மாரடைப்பால் காலமானார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் வெற்றி பெற்றவர் கணேசமூர்த்தி.
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி காலமானார்
315
previous post