ஈரோடு: ஈரோடு கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை புவனேஸ்வரி மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கணவன் மனோகர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் மனைவி புவனேஸ்வரி இறந்த நிலையில் கிடந்துள்ளார். சம்பவ இடத்தில காவல் துணை கண்காணிப்பளார் ஆறுமுகம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.