கோவை: யானைகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் வனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். கோவை சரவணம்பட்டியில் யானைகள் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.