சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கக் கோரி பிரதமருக்கு திமுக எம்பி கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார். வடசென்னை திமுக எம்பி கலாநிதி வீராசாமி ஏற்கனவே 2022 அக்.31-ல் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஒன்றிய அரசு எந்த நடடிக்கையும் எடுக்காத நிலையில் பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி.கலாநிதி வீராசாமி மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.