தஞ்சை: தஞ்சை: டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கல்லணையில் இருந்து நீரை திறந்து வைத்தார் என தகவல் வெளியாகியுள்ளது. 12ல் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் கல்லணைக்கு வந்ததையடுத்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.