சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தராத திரையரங்கம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனானி சுரேஷ் தொடர்ந்த வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வசதிகளை செய்யாத திரையரங்கம் மட்டுமின்றி உரிமத்தை புதுப்பித்த ஆட்சியரும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.