விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் வழக்கில் 16-ம் தேதி விழுப்புரம்
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்படும். பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜேஷ்தாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. ராஜேஷ்தாஸ், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.