கடலூர்: கடலூரில் நாட்டுப்படகு மீனவர்கள் நாளையும், விசைப்படகு மீனவர்கள் ஜூன் 15 முதல் கடலுக்குச் செல்ல அனுமதி வழக்கப்பட்டுள்ளது. உயிர்காப்பு மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களை தவறாமல் மீனவர்கள் எடுத்துச் செல்ல மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. வானிலை எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.