மதுரை: கிறிஸ்டல் ஜெல்லி பந்துகளுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில், ஒன்றிய வர்த்தக அமைச்சகம் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அளித்துள்ளது. நச்சு வேதிப்பொருட்களை கொண்டுள்ள இந்த பந்தை குழந்தைகள் விளையாடும் போது உட்கொள்ள வாய்ப்பு இருப்பதால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.